Pages

Monday, May 16, 2011

சீருடை மிருகங்களா பாகிஸ்தானிய இராணுவம்?



தலிபான் வேட்டையில் சிக்கிய மான்கள்
பாகிஸ்தான்ஆசிய முஸ்லிம்களின் இஸ்லாமிய தேசம். சரியோ பிழையோ பாகிஸ்தானிற்கு ஏதாவது பாதிப்பென்றால் எல்லா முஸ்லிம்களின் உள்ளமும் துடிக்கிறது. தெற்காசியவாவின் முஸ்லிம்களிற்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய தேசம் என முஸ்லிம்களால் நம்பப்படும் நாடு.
இங்கே கொத்து கொத்தாக தற்கொலை தாக்குதல்கள். இந்த தற்கொலை தாக்குதல்களில் பாதி அமெரிக்கா திட்டமிட்டு செய்யும் விடயம். அதன் எதிர்கால அரசியல் நலன்களுக்காய்.
அதேவேளை பாகிஸ்தானிய இராணுவத்தை முஸ்லிம் போராளிகள் இலக்கு வைத்து தாக்குகின்றனர். அதை எமது உள்ளங்கள் சரிகாண்பதில்லை. ஆனால் அவர்களை பாகிஸ்தானிய இராணுவம் மீது எது தாக்குதல் நடத்த நிர்ப்பந்திக்கிறது என்பதற்கு கீழ்வரும் காணொளி நல்ல உதாரணம். சற்று நீங்களும் பாருங்கள்.... இது தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை விசாரிக்கும் முதற் கட்டம் மட்டுமே. அப்படியானால் பாகிஸ்தானிய சித்திரவதைக் கூடங்களின் நிலைமை?










 ஈராக்கில் அமெரிக்கா செய்வது மட்டும்தான் அநியாயமா?. அதற்கு சற்றும் குறைந்ததல்ல பாகிஸ்தானிய இராணுவம் முஸ்லிம் போராளிகளை செய்யும் சித்திரவதைகள். போராளிகளை மட்டுமல்ல சந்தேகத்தின் பேரில் கைது செய்பவர்களை கூட மிக மோசமாக துன்புறுத்துகிறார்கள் வயது வித்தியாசமின்றி. பலர் இருந்த இடம் தெரியாமல் காணாமலும் போய் விடுகிறார்கள். நாம் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் இந்தியாவையும் மட்டும் மிருகங்களாக பார்க்கிறோம். "முஸ்லிமின் இரத்தம் இந்த கஃபாவை விட புனிதமானது" என நபி முஹம்மத் (ஸல்லல்லாஹீ அலைகிவஸல்லம்) கூறியதற்கு நேர்மாறாக நடக்கும் இந்த பாகிஸ்தானிய படையினரையும் இதை செய்ய அவர்களிற்கு அதிகாரம் அழித்த அரசையும் என்ன செய்யப் போகிறோம்???

!! தேவை ஒரு இஸ்லாமிய கிலாபா !!

No comments:

Post a Comment